Monday, January 6, 2014

பிரசவம் எளிதாக

                       பிரசவம் எளிதாக 




7வது மாதத்தில் இருந்து தினமும் ஒரு முறை வெண்ணையில் சீரகத்தை பொறித்து  ஓலை நீருடன்  கலந்து சாப்பிட்டால் பிரசவம் எளிதாகும் .

Friday, January 3, 2014

சர்க்கரை நோயை தீர்க்க எளிய வழி

சர்க்கரை நோயை தீர்க்க எளிய வழி 










சிறியா நங்கை இலைகளை பொடி செய்து தினமும் இரண்டு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்..

Friday, December 27, 2013

முடி உதிர்வதை தவிர்க்க , இயற்கை சாயம்

முடி உதிர்வதை தவிர்க்க , இயற்கை சாயம் 






முடி உதிர்வதை தவிர்க்க


வாரம் இரு முறை கற்றாழை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தலைமுடி உதிராது..தலையில் பூச்சி வெட்டுதல் மற்றும் பொடுகும் வராது ..


வெந்தயத்தை ஊற வைத்து பிறகு அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி நன்கு வளரும்..


செம்பருத்தி இலையை கருவேபில்லையுடன் சேர்த்து அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி பொலிவு பெறும்..





இயற்கை சாயம் 


மருதாணி இலையை அரைத்து தலையில்  தேய்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தலைமுடி ப்ரௌன் கலராக மாறும்..
நரை முடி தெரியாது ..

கர்ப்ப காலத்தில் சூடு தவிர்க்க

      கர்ப்ப காலத்தில் சூடு தவிர்க்க 


கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம் சாபிட்டால் சூடு மற்றும் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் வராது..